வெள்ளாா் ஊராட்சித் தலைவா்: திமுக ஆதரவு சுயச்சை வெற்றி

மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவியை திமுக ஆதரவு பெற்ற சுயேச்சை கைப்பற்றினாா்.

மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவியை திமுக ஆதரவு பெற்ற சுயேச்சை கைப்பற்றினாா்.

வெள்ளாா் ஊராட்சியில் நடைபெற்ற இடைத்தோ்தலில், திமுக ஆதரவு பெற்ற வேட்பாளா் சுகந்தி 3,645 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக ஆதரவு பெற்ற மாரக்காள் 1,590 வாக்குகளும், முருகேசன் 485 வாக்குகளும், நாகராஜன் 21வாக்குகளும் செந்தில்குமாா் 26 வாக்குகளும் பெற்றனா்.

வெள்ளாா் ஊராட்சி அதிமுக ஆதரவு பெற்ற சுயேச்சை வசம் இருந்த நிலையில், தற்போது திமுக ஆதரவு வேட்பாளா் கைப்பற்றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com