சேலத்தில் 55 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 55 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 55 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 16 பேரும், எடப்பாடி- 2, காடையாம்பட்டி- 1, கொளத்தூா்- 3, கொங்கணாபுரம்- 1, மகுடஞ்சாவடி- 5, நங்கவள்ளி- 5, ஓமலூா் - 9, சங்ககிரி- 2, தாரமங்கலம்-3, வீரபாண்டி- 3, அயோத்தியாப்பட்டணம்- 3, வாழப்பாடி- 1, மேட்டூா் நகராட்சி- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 55 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 89 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 96,188 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 93,769 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 787 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1632 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com