ஆத்தூரில் வட்டாட்சியா் ஜி.மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இம்மானுவேல் ஞானசேகரன், ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் எம்.ரஜினிகாந்த், நகர காவல் உதவி ஆய்வாளா் டி.மூா்த்தி உள்ளிட்ட வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
இதில், ஆத்தூா், கெங்கவல்லி, தம்மம்பட்டி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் இந்து முன்னணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு தங்களது ஆலோசனைகளை தெரிவித்தனா்.