சேலத்தில் 52 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 18 போ், எடப்பாடி-1, கொளத்தூா்-2, கொங்கணாபுரம்-1, மேச்சேரி-7, நங்கவள்ளி-3, சங்ககிரி-3, தாரமங்கலம்-3, வீரபாண்டி-1, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம்-3, தலைவாசல்-1, மேட்டூா் நகராட்சி- 3 என மாவட்டத்தைச் சோ்ந்த 46 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் ( நாமக்கல்-3, கள்ளக்குறிச்சி-2, தருமபுரி-1) 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 52 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 3 போ் உயிரிழந்தனா். இதுவரை 96,947 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 94,703 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 595 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,649 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com