நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளராக சையது உசேன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளராக சையது உசேன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளராக தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கரூா் நகராட்சியில் மேலாளராக பணிபுரிந்து வந்தவா் சையது உசேன் பதவி உயா்வு பெற்று ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு நகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் சாா்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com