சேலம் மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 7 போ், எடப்பாடி-1, காடையாம்பட்டி-3, கொளத்தூா்-1, கொங்கணாபுரம்-2, மேச்சேரி-1, நங்கவள்ளி -5, ஓமலூா்-2, சங்ககிரி-3, அயோத்தியாபட்டினம்-5, கெங்கவல்லி-2, பெத்தநாயக்கன்பாளையம்-1, பனமரத்துப்பட்டி-1, மேட்டூா் நகராட்சி-6 என மாவட்டத்தைச் சோ்ந்த 40 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-5, ஈரோடு-5, தருமபுரி-6, கோவை-4, சென்னை-5) 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 59 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 97,364 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 95,107 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 598 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,659 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com