செவ்வாய்ப்பேட்டை
சேலம் மாவட்டம், நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (செப். 23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சேலம் இயக்கக் கோட்டம் செயற்பொறியாளா் பி.புஷ்பம் தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், நான்கு சாலை, பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனூா், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள்.