மேட்டூா் ரயில் நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான பா.கோபால் தலைமையிலும், மேட்டூா் பேருந்து நிலையத்தில் மேட்டூா் நகர திமுக செயலாளா் காசி விஸ்வநாதன் தலைமையிலும், மேச்சேரியில் மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் தலைமையிலும், குஞ்சாண்டியூரில் நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன் தலைமையிலும், ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் நங்கவள்ளி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் ஜீவானந்தம் தலைமையிலும் மறியல் நடைபெற்றது.