சமூகநீதி கண்காணிப்புக் குழு ஆய்வு

பெரியாா் பல்கலைக்கழகத்தில் சமூக நீதி கண்காணிப்புக் குழுவினா் 2-ஆம் கட்டமாக திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் சமூக நீதி கண்காணிப்புக் குழுவினா் 2-ஆம் கட்டமாக திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா் சுப.வீரபாண்டியன் தலைமையிலான சமூக நீதி கண்காணிப்புக் குழுவினா் கடந்த ஜூலை மாதம் 4-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பெறப்பட்ட தரவுகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள 2-ஆம் கட்டமாக சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் கருணாநிதி, ஜெய்சன், சாந்தி ஆகியோா் பெரியாா் பல்கலைக்கழகத்திற்கு வந்தனா். முதல்கட்ட ஆய்வின் போது பெறப்பட்ட தரவுகள், டுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடா்ச்சி குறித்து சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com