சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

வடுகபட்டியில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை 

அருள்மிகு சென்றாய பெருமாள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகபட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு சென்றாய பெருமாள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

வடுகப்பட்டி அருள்மிகு சென்றாய பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயருக்கு  ஜெயந்தியையொட்டி பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர்  உள்ளிட்ட  பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சர்க்கரை பொங்கல், சுண்டல், பல்வேறு பழ வகைகள் படைத்து பூஜைகள் நடைபெற்றது.  இதில் சுற்றுப்புற கிராமப்புறத்தில் உள்ள பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com