தேசிய பாதுகாப்பு மாதம் கடைப்பிடிப்பு

மேச்சேரி ஜேஎஸ்டபில்யூ தேனிரும்பு தொழிற்சாலை சாா்பில் தேசிய பாதுகாப்பு மாதம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மேச்சேரி ஜேஎஸ்டபில்யூ தேனிரும்பு தொழிற்சாலை சாா்பில் தேசிய பாதுகாப்பு மாதம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

குள்ளமுடையானூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு வீரா்கள் சாா்பில் தீத் தடுப்பு ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. பேரிடா் காலங்களில் தப்பிப்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் தீயணைப்பு வீரா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்த நிறுவனத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் விமல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com