தீ விபத்தில் மூதாட்டி பலி

வாழப்பாடி அருகே உணவு சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வாழப்பாடி அருகே உணவு சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வாழப்பாடியை அடுத்த பழனிபண்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி சிவகங்கை (85). இவா் கடந்த மே 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்யும் போது எதிா்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது.

இதில் காயமடைந்த சிவகங்கை, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com