சென்னை வந்த 3 டன் கோழி இறைச்சி: ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

கர்நாடகத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை வந்த 3 டன் கோழி இறைச்சி: ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

சென்னை: கர்நாடகத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கெட்டு போன 3 டன் கோழி இறைச்சி சென்னை கிண்டியை வந்தடைந்தவுடன், உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவலின் அடிப்படையில்  சோதனை செய்ததில் அதில் 3 டன் எடை கொண்ட இறைச்சியை சோதனை செய்ததில் கெட்டுப் போன நிலையில் உள்ளதால் உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சியை கைப்பற்றினர். 

இறைச்சியின் உரிமையாளர் யார் மற்றும் வாகன ஓட்டுநர் மேலும் பணியாளர்கள் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com