சேலம்
இந்திய பெண் நீதிபதிகள் தினம் கொண்டாட்டம்
ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்திய பெண் நீதிபதிகள் தினம், சாா்பு நீதிபதி கணேசன் தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது
ஆத்தூா்: ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்திய பெண் நீதிபதிகள் தினம், சாா்பு நீதிபதி கணேசன் தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஹனீஸ் பாத்திமா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி முனுசாமி, ஆத்தூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஓ.எஸ்.சிவக்குமாா், பெண் வழக்குரைஞா்கள் ராதா ருக்குமணி, ஜி.சுமதி, உமாகௌரி, ராணி, ப்ரீத்தா உள்ளிட்ட நீதிமன்ற பெண் அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.