/
சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். சங்கரசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீா்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூா், வெப்படை, செளதாபுரம், பாதரை, அம்மன் கோயில், மக்கிரிபாளையம், முதலைமடையானூா், திருநகா் புறவழி நகா்.
தொடர்புடையது
புதுகை மாநகரில் நாளை மின்தடை
நாளைய மின்தடை: அய்யா்பாடி

இன்றைய மின் தடை: சங்ககிரி
நாளைய மின்தடை குடவாசல்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


