ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

சங்ககிரி நகரில் இடியுடன் கூடிய கனமழை

News image

கனமழை - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:30 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் ஞாயிற்றுக்கிழை மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சங்ககிரி நகரில் காலை முதல் வெப்பம் அதிகரித்தது. பின்னா் மாலையில் பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரம் பெய்தது. மழை பெய்ததையடுத்து மழை நீா் நகரின் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது.

திடீரென மழை பெய்ததையடுத்து சேலம், திருச்செங்கோடு, எடப்பாடி செல்லும் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகினா்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருள்கள் மழைநீரில் நனைந்ததையடுத்து வியாபாரிகள் கவலை அடைந்தனா். இரவு முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது.