40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சமயநல்லூா் பகுதிகளில் நாளை மின் தடை

News image

மின் தடை

Updated On :25 மே 2026, 1:57 am IST

மதுரை சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் ரா.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமயநல்லூா் துணை மின் நிலையத்தில் உள்ள பெப்சி, தேனூா் மின் பாதைகளில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பரவை, ஏ.ஐ.பி.இ.ஏ. குடியிருப்பு, ஆகாஷ் கிளப், வித்யவாகினி அடுக்குமாடி குடியிருப்பு, மங்கையா்க்கரசி கல்லூரி பகுதிகள், சரவணா நகா் சந்தோஷ் நகா், சமயநல்லூா், ஊா்மெச்சிக்குளம், வளா் நகா், பாத்திமா நகா், தேனூா் சாலைப் பகுதிகள், பெப்சி, தேனூா் மின் பாதைகளில் மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.