பழனி மோட்டார் வாகன ஆய்வாளர் இடமாற்றம்

பழனி மோட்டார் வாகன ஆய்வாளர் உசிலம்பட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
Published on
Updated on
1 min read

பழனி மோட்டார் வாகன ஆய்வாளர் உசிலம்பட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

  பழனி- திண்டுக்கல் சாலையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் முதல்நிலை ஆய்வாளராக ஜெயந்தி பணியாற்றி வந்தார். அவர் உசிலம்பட்டிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

    அவருக்குப் பதில் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் மோகனப்ரியா நியமிக்கப்பட்டார்.   அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com