செந்துறை பகுதியில் ஆகஸ்ட் 2 மின்தடை

செந்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 2) மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செந்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 2) மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்திருப்பதாவது: 
செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகின்றன.
 இதனால் செந்துறை, கோசுக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், மாதவநாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, குடகிப்பட்டி, மங்களபட்டி, மணக்காட்டூர், களத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் காலை  9 முதல்  மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com