பாப்பம்பட்டி பகுதிகளில் ஆகஸ்ட் 16 மின்தடை

பழனியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில்  வெள்ளிக்கிழமை (ஆக.16)  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில்  வெள்ளிக்கிழமை (ஆக.16)  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: பழனி கோட்டத்துக்கு உள்பட்ட பாப்பம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூர், தாதநாயக்கன்பட்டி மற்றும் கரடிகூட்டம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com