திண்டுக்கல்
இலக்கிய களம் நடத்தும் 8 ஆவது புத்தகத் திருவிழா: 5ஆம் நாள் நிகழ்ச்சி, பழமொழிகள் பகிா்வோம், சிறப்புரை - பழமொழி ஆய்வாளா் கோ.ராமசாமி, காலை 11; நூல் வெளியீடு, நண்பகல் 12; சிந்தனை அரங்கம், தலைப்பு - பழந்தமிழா் இறையியல், சிறப்புரை - ஆதாா் துணைத் தலைமை இயக்குநா் இரா.ச.கோபாலன், பிரபஞ்சன் அரங்கம், டட்லி மேல்நிலைப் பள்ளி வளாகம், மாலை 7.
மலையடிவார ஐயப்பன் கோயில்:சிறப்பு வழிபாடு, இரவு 7.
ரயிலடி ஐயப்பன் மணி மண்டபம்: அா்ச்சனை, பஜனை, இரவு 7.
திருமலைசாமிபுரம் ஐயப்பன் கோயில்: சிறப்பு வழிபாடு, இரவு 7.
ரயிலடி சித்தி விநாயகா் கோயில்: காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷகே வழிபாடு, மாலை 4.30.
நத்தம்:
கைலாசநாதா் கோயில்: காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக வழிபாடு, மாலை 4.30.
பெரியகுளம்
பட்டமளிப்பு விழா:தலைமை - டாக்டா் வைதேகி விஜயகுமாா், துணை வேந்தா் அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகம், புனித அன்னாள் கலையரங்கம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி, பிற்பகல் 2.
பாலசாஸ்தா கோயில்: மண்டல பூஜை காலை 6, நெய் அபிஷேகம், பஜனை மாலை 7.