கொடைக்கானலில் மது விற்ற 4 போ் கைது

கொடைக்கானலில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானலில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் பகுதிகளான பழைய பேருந்து நிலையம் பகுதி, கலையரங்கம் பகுதி, கோக்கா்ஸ் வாக் சாலை, லாஸ்காட் சாலைப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதன் பேரில் சம்பவ இடங்களுக்குச் சென்று போலீஸாா் நடத்திய சோதனையில், நிலக்கோட்டையைச் சோ்ந்த முருகேசன்(29),திண்டுக்கல்லைச் சோ்ந்த குணசேகரன்(52) ஆகியோரிடமிருந்து 16 மது பாட்டில்களும், வேடசந்தூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (28), பழனியைச் சோ்ந்த திருகுமரன்(43) ஆகியோரிடமிருந்து 20-மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து, 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com