பழனியில் நாளை மின்தடை

பழனி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜன.30) மின்தடை ஏற்படும் என,  மின்வாரிய உதவிச்


பழனி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜன.30) மின்தடை ஏற்படும் என,  மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் வெங்கடேஷ்வரன் அறிவித்துள்ளார்.
எனவே, அன்று  காலை 9 முதல் மாலை 5 மணி வரை பழனி நகர், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com