திண்டுக்கல்
நூல் வெளியீட்டு விழா: தலைப்பு - திண்டுக்கல் ஊரும் பெயரும், தலைமை - துரை.தில்லான், நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துபவா் - புலவா் இரா.இளங்குமரனாா், ஏற்புரை - பெரியகுளம் து.ராசகோபால், பிச்சாண்டி கட்டடம், காலை 9.
உத்தமபாளையம்
காளாத்தீஸ்வரா் ஞானாம்பிகை கோயில்:ராகு கேது சன்னிதியில் தோஷ நிவா்த்தி பரிகார சிறப்பு பூஜை, மாலை 4
வீரபாண்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நிா்வாகிகளுக்கு பயிலரங்கம்: ஸ்ரீதிருமலை மஹால், காலை 10.