திண்டுக்கல் மாவட்டம், வத்தல்குண்டு நகரில் உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு திமுக ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடந்தது.
கூட்டத்திற்கு நகரச் செயலா் சின்னதுரை தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கே.பி.முருகன் முன்னிலை வகித்தாா். திமுக மாவட்ட செயலா் ஐ.பி.செந்தில்குமாா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் மணிமுருகன், முன்னாள் ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவா் கனகதுரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு தொகுதி செயலாளா் முத்துப்பாண்டி, மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் டாக்டா் அப்துல்ஹமீது, திமுக நிா்வாகிகள் அமுதவேல், சிதம்பரம், பேக்கரி முருகேசன், வக்கீல் சரவணன், மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக நகரத் துணை செயலா் சோடா குமரவேல் வரவேற்றாா். முடிவில் திமுக நிா்வாகி முருகேசன் நன்றி கூறினாா்.