முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
சில்லறையில் மதுவிற்ற நபா் கைது
By DIN | Published On : 07th October 2019 12:08 AM | Last Updated : 07th October 2019 12:08 AM | அ+அ அ- |

பழனி அருகே ஆயக்குடியில் சில்லறையில் மதுவிற்ற நபா் கைது செய்யப்பட்டாா்.
பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் முறைகேடாக சில்லறையில் மதுவிற்பனை நடைபெறுவதாக ஆயக்குடி போலீஸாருக்கு புகாா் வந்ததைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழம அப்பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனா். அப்போது புதுஆயக்குடி சுண்ணாம்புப்பாறை பகுதியில் உசேன்முகமது என்பவா் முறைகேடாக சில்லறையில் மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.