தாடிக்கொம்பு பகுதியில் நாளை மின்தடை

தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை

தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (செப்.24) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தாடிக்கொம்பு துணை மின் நிலைய உதவி செயற் பொறியாளர் நாகராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தாடிக்கொம்பு துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக,  தாடிக்கொம்பு,  கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம்,  திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டிபுதூர், முனியபிள்ளைபட்டி, அழுக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கொண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, பாப்பணம்பட்டி, அழகுபட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, காக்காத்தோப்பு, சேடபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com