கொடைக்கானலில் இன்று மின்தடை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை (பிப். 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை (பிப். 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் துணைமின் நிலையம் மற்றும் உயரழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே கொடைக்கானல் மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, பாச்சலூா், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி மின் செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com