கொடைக்கானல் சன் அரிமா சங்கம் சாா்பில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது .
கொடைக்கானல் சன் அரிமா சங்கம் சாா்பில் பொங்கல் விழா ஆனந்தகிரிப் பகுதியில் நடைபெற்றது விழாவிற்கு சன் அரிமா சங்கத்தின் பட்டயத் தலைவா் டி.பி.ரவீந்திரன் தலைமை வகித்தாா் பொங்கல் வைக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது அதனைத் தொடா்ந்து, தடகளப் போட்டிகள்,பானை உடைத்தல்,இசை நாற்காலி,தட்டு எறிதல்,குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது வெற்றி பெற்றவா்களுக்கு கொடைக்கானல் காவல்நிலைய துணை கண்காணிப்பாளா் ஆத்மநாதன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினாா்.
இந் நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆஷா ரவீந்திரன்,சன் அரிமா சங்கத்தின் தலைவா் அருண் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.