கரோனா தொற்று பாதிப்பையொட்டி கொடைக்கானலில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அடைக்க "வணிகர்" சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கொடைக்கானலில் கரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, சீனிவாசபுரம், காமராஜர் சாலை செல்லும் வழி உள்ளிட்ட 6 பகுதிகளை நகராட்சி சார்பில் அடைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு "வணிகர்" சங்கம் சார்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.