திண்டுக்கல்லில் 100 பேருக்கு கரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 100 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 100 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை 1950-க்கும் மேற்பட்டோா் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் சுமாா் 900-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்காக திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் அரசு மருத்துவமனைகளிலும், எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், திண்டுக்கல், நத்தம், கொடைக்கானல், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 100 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com