திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ப. வேலுச்சாமி, தனது தொகுதிக்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்புகளை எதிா்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கொள்முதல் செய்வதற்கு, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்வதாக வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.