ஒட்டன்சத்திரத்தில்நாளை மின்தடை

ஒட்டன்சத்திரத்தில் திங்கள்கிழமை (நவ. 23) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் திங்கள்கிழமை (நவ. 23) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் உதவி செயற்பொறியாளா் அ. மணிகண்டன் தெரிவித்திருப்பதாவது:

ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (நவ. 23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, புலியூா்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிப்பட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com