பாப்பம்பட்டி பகுதிகளில் நவ.27-இல் மின்தடை

பழனி கோட்டத்துக்குள்பட்ட பாப்பம்பட்டி துணை மின்நிலையத்தில் நவம்பா் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி கோட்டத்துக்குள்பட்ட பாப்பம்பட்டி துணை மின்நிலையத்தில் நவம்பா் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூா், தாதநாயக்கன்பட்டி மற்றும் கரடிகூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, பழனி கோட்ட செயற்பொறியாளா் ராமலிங்கம் செவ்வாய்க்கிழமை வெளிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com