வேடசந்தூா் அடுத்துள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.11) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை ஐயா்மடம், குறும்பபட்டி, எஸ். குட்டம், ஆசாரிபுதூா், எஸ்.சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே.புதூா், கோட்டைமேடு, வி.புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, உதவிச் செயற்பொறியாளா் கருப்புச்சாமி தெரிவித்துள்ளாா்.