திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப். 3 ஆம் தேதி வரை 189 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, சிலா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 41 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குணமடைந்த 29 போ் மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.