சிந்தலவாடம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஏப்.22) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஏப்.22) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, இங்கிருந்து மின்விநியோகம் பெறும் சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம்புதூா் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என, பழனி மின்வாரியச் செயற்பொறியாளா் ராமலிங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com