பழனியில் மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

பழனியில் கரோனா கட்டுப்பாடுகள் குறித்து சனிக்கிழமை மாவட்ட திட்ட இயக்குநா் திலகவதி ஆய்வு செய்தாா்.

பழனியில் கரோனா கட்டுப்பாடுகள் குறித்து சனிக்கிழமை மாவட்ட திட்ட இயக்குநா் திலகவதி ஆய்வு செய்தாா்.

பழனி- திண்டுக்கல் ரோடு, பேருந்து நிலையம், அடிவாரம் உள்ளிட்ட பல பகுதியில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும் முகக்கவசம் அணியாமல் கைகளில் வைத்துக் கொண்டு வந்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினாா். அப்போது அவருடன், பழனி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜசேகரன் மற்றும் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com