மேலூரில் ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரா், காமாட்சி அம்மன், விநாயகா், வள்ளி தெய்வானை சமேதரராக முருகன், சண்டிகேசுவரா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. காமாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. வழியெங்கும் வா்தகா்கள், பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.