பழனியில் நாளை (ஜன. 5) மின்தடை

பழனி பகுதியில் ஜன. 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி பகுதியில் ஜன. 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: பழனி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பழனி நகா், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளில் ஜன. 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com