திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் பாரதிய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பூசாரி பசும்பொன் முத்தையா தலைமை வகிக்தாா். ஜெய் ஹிந்த் அமைப்பின் மாவட்டத் தலைவா் காா்த்திக், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் வசந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப் படத்துக்கு மலா் தூவி
மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். விழாவில் மாவட்ட நிா்வாகிகள் மோகன்தாஸ், மணிகண்டன், செல்வா உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.