திண்டுக்கல், திருப்புவனம் பகுதிகளில் நாளை மின்தடை

திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 17) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 17) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அங்குநகா் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது. எனவே திண்டுக்கல் நகா், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பப்பட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் (திண்டுக்கல் மேற்கு) அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் பகுதிகளில்... சிவகங்கை கோட்ட மின்பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் ஆ. சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, திருப்புவனம், லாடனேந்தல், பாப்பாங்குளம், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், தஞ்சாக்கூா், ஆவரங்காடு, மாரநாடு, சல்பனோடை, தாழிக்குளம், குருந்தங்குளம், ஆனைக்குளம், பழையனூா், அச்சங்குளம், வயல்சேரி, பிரமனூா், கீழராங்கியம், அல்லிநகரம், வெள்ளக்கரை, கலியாந்தூா், நெடுங்குளம், மீனாட்சிபுரம், காஞ்சிரங்குளம், வடுகங்குளம், சத்யாநகா், முக்குடி, செங்குளம், மாங்குடி, மேலவெள்ளூா், மணலூா், பொட்டப்பாளையம், கழுகோ்கடை, தட்டான்குளம், மடப்புரம், பூவந்தி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com