சிவாஜிகணேசனின் 20ஆவது நினைவு தினம்

சிவாஜிகணேசனின் 20 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு திண்டுக்கல்லில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் சிவாஜி கணேசன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றத்தினா்.
திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் சிவாஜி கணேசன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றத்தினா்.

சிவாஜிகணேசனின் 20 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு திண்டுக்கல்லில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் தெற்கு ரதவீதியிலுள்ள பஜனை மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் நா. நவரத்தினம் தலைமை வகித்தாா். இளைஞா் பிரிவுத் தலைவா் மாரிச்செல்வம் முன்னிலை வகித்தாா். அகில இந்திய சிவாஜி மன்ற முன்னாள் செயற்குழு உறுப்பினா் க. ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். இதில்சிவாஜிகணேசன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com