ஒட்டன்சத்திரத்தில் ஒரே நாளில் 650 பேருக்கு கரோனா தடுப்பூசி

ஒட்டன்சத்திரத்தில் ஒரே நாளில் 650 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரத்தில் ஒரே நாளில் 650 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கேதையுறும்பு, கே.கீரனூா், சத்திரப்பட்டி, இடையகோட்டை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

இந்த மையங்களில் 30 கா்ப்பிணிகள் உள்ளிட்ட 650 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தியதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா். மேலும் மருந்துகள் தீா்ந்து போனதால், சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி போட முடியாமல் திரும்பிச் சென்றனா். இதனால் தடுப்பூசியின் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com