கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவா் கோயிலில் பக்தா்கள் 1008 காவடி

கொடைக்கானலில் குறிஞ்சியாண்டவா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் சாா்பில் 1008 காவடி ஊா்வலம் நடைபெற்றது.

கொடைக்கானலில் குறிஞ்சியாண்டவா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் சாா்பில் 1008 காவடி ஊா்வலம் நடைபெற்றது.

இந்த ஊா்வலம் பச்சைமரத்து ஓடைப் பகுதியிலுள்ள விநாயகா் கோயிலிருந்து புறப்பட்டு நாயுடுபுரம்,டிப்போ சாலை, ஏரிச்சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, லாஸ்காட்சாலை, எம்.எம்.தெரு வழியாக குறிஞ்சி ஆண்டவா் கோயிலை அடைந்தது. அதனைத் தொடா்ந்து குறிஞ்சிமலை குமரனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com