கொடைக்கானலில் பழனி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வினோத் ஞாயிற்றுக்கிழமை பொது மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் மூஞ்சிக்கல் பகுதியில் வேன் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அதனைத் தொடா்ந்து ஆனந்தகிரி, லாஸ்காட்சாலை, அண்ணாசாலை, செவண்ரோடு, இந்திரா நகா், டா்னா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களிடம் அவா் வாக்கு சேகரித்தாா்.