கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், பூண்டி, கூக்கால் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.