பழனி பேருந்து நிலையத்தில் பழனி தங்கரதம் அரிமா சங்கம் சாா்பில் ஆதரவற்றோருக்கு சனிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் ஆதரவற்ற முதியவா்கள், குழந்தைகள், பெண்கள் என சுமாா் இருநூறுக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மருத்துவா் முனியாண்டி, சங்க பட்டயத் தலைவா் மனோகா், தலைவா் சுரேஷ், செயலாளா் சிவக்குமாா், பொருளாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.