நத்தம் பகுதியில் இன்று மின்தடை

நத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.17) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்/ தேனி: நத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.17) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நத்தம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிப்பட்டி, சேத்தூா், அரவங்குறிச்சி, சமுத்திராபட்டி, கோட்டையூா், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை (செப்.17) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தேவாரத்தில் நாளை மின்தடை: தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ.லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேவாரம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (செப்.18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, தேவாரம், மீனாட்சிபுரம், மூணாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமி நாயக்கன்பட்டி, டி.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com