கொடைக்கானலில்இன்று மின் தடை

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை (செப். 28) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல்: கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை (செப். 28) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொடைக்கானல் உதவி செயற்பொறியாளா் மேத்யூ தெரிவித்திருப்பதாவது: கொடைக்கானலில் துணை மின்நிலையம் மற்றும் உயரழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன. எனவே கொடைக்கானல் நகா், வில்பட்டி, பெருமாள்மலை, பாச்சலுா், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com